Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:59 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 வீரர்களை ஏலம் எடுத்து உள்ளனர் என்பதையும் பார்த்தோம்
 
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பதையடுத்து இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments