Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தான் விளையாடிய கேப்டன்களை வரிசைப் படுத்திய ரெய்னா!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:37 IST)
இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா.

இந்திய அணிக்கு மற்றொரு யுவ்ராஜ் சிங்காக உருவாகி வந்தவர் சுரேஷ் ரெய்னா. நடுவரிசையில் சிறப்பாக விளையாடி பல போட்டிகளின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு இவரின் கடைசி நேர ஆட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்நிலையில் யுடியுப் சேனலில் தான் விளையாடிய கேப்டன்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் தன் கேப்டன்களை வரிசைப் படுத்த சொன்னால் ‘முதலில் தோனி, அடுத்து டிராவிட் அதன் பின்னர் கோலி எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments