Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து: தலா ஒரு புள்ளிகள்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (16:29 IST)
இன்று நடைபெற இருந்த நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
 
இன்று இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது என்பதும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக ஓவர் குறைக்கப்பட்டது என்பதும் அதில் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் 2-வது போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது குரூப்-1 பிரிவில் இதுவரை புள்ளிகளை பெறாமல் இருந்த அயர்லாந்து தற்போது ஒரு புள்ளி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments