Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை அரையிறுதி.. தமிழக அணியுடன் மோதும் அணி எது?

Mahendran
சனி, 2 மார்ச் 2024 (08:15 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சித் கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக அணி இதில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் முதல் அரையிறுதியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோத உள்ளன 
 
அதேபோல் இன்று தொடங்கும் இன்னொரு அரை இறுதி போட்டிகளில் தமிழக அணியுடன் மும்பை அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி வரும் மார்ச் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அணி ரஞ்சி கோப்பையை வென்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த முறை தமிழக அணி ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களை விருப்பத்தை தமிழக நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments