Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:12 IST)
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனை தனது ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி என்பவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி  25 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஸ்திரேலிவின் ஆஷ்லே பார்டி  திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து ரசிகர்கள் வீராங்கனை ஆஷ்லே பார்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments