Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:12 IST)
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு!
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனை தனது ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி என்பவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்டி  25 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஸ்திரேலிவின் ஆஷ்லே பார்டி  திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து ரசிகர்கள் வீராங்கனை ஆஷ்லே பார்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments