Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்: 3 ஆம் நாள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (23:29 IST)
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து  டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடந்து வரும் நிலையில்,  இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 657 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகள் இழந்து அவுட் ஆனது.

இதன்பின்னர், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது,   நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்,181 ரன்கள் எடுத்தது, இன்று 3 வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 வது வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

அதில், அப்துல்லா ஷபிக்(114), இமாம் உல் ஹக்(1210, பாபர் ஆசம்(136) ஆகிய 3 பேர் சதம் அடித்த நிலையில்,7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 158 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments