Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பறவை என்னுடம் இருக்க வேண்டும்…தோனி மகள் ஆசை !

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:06 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பற்றி வதந்திகளையும் செய்திகளையும் முக்கிய செய்திகளாகி விடுவர். இல்லையென்றால் அவரது மகள் ஷிவா பற்றிய செய்திகள் வைரல் ஆகும்.

அந்த வகையில் இன்று தோனியின் வீட்டுக்கு ஒரு கன்னான்  பறவை வந்துள்ளது. அதற்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின் அதை ஒரு இலை மீது அமரர் வைத்துள்ளனர்.

அது பின்னர் தன் தாயிடம் பறந்துசென்றதாக தெரிகிறது. இதுகுறித்து தோனி மகள் ஷிவா கூறும் போது, என் அம்மா அந்தப் பறவை தன் அம்மாவிடம் சென்றதாக அம்மா கூறினாள். அந்தப் பறவை மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments