Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் டி20 போட்டி: புதிய தலைமையின் கீழ் களம் காணும் இந்தியா!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (07:00 IST)
இன்று முதல் டி20 போட்டி: புதிய தலைமையின் கீழ் களம் காணும் இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக கோப்பை டி20 போட்டிக்கு பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இன்று இந்திய அணி களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
அதேபோல் உலக கோப்பை போட்டியுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விலகினார். அதன் பிறகு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் களமிறங்கும் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புதிய தலைமையின் கீழ், புதிய பயிற்சியாளரின் கீழ் இன்று இந்திய அணி களமிறங்க உள்ளதை அடுத்து இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments