Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டெஸ்ட்டுக்கான டிக்கெட் விற்பனை… இன்று ஆரம்பம்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:10 IST)
சேப்பாக்கத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்பட அனைத்து டெஸ்ட் போட்டிகளைக் காணவும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதனையடுத்து 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முதல் போட்டிக்கு பார்வையாளர் அனுமதியை மறுத்தது.

இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று அதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக தொடங்குகிறது. 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘இனிமேல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானோடு போட்டிகள் வேண்டாம்’… ஐசிசிக்கு பிசிசிஐ அறுவுத்தல்?

‘வந்துட்டோம்னு சொல்லு’… தொடர்ந்து நான்கு வெற்றிகள்… புள்ளிப் பட்டியலில் மேலே வந்த பல்தான்ஸ்!

பௌலர்கள் அவுட் கேட்காமலேயே நடையைக் கட்டிய இஷான் கிஷான்… கிளம்பிய சர்ச்சை!

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments