Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பிரிமியர் லீக்: சூப்பர் ஓவரில் நெல்லை அணி வெற்றி!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (09:08 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக்: சூப்பர் ஓவரில் நெல்லை அணி வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் நேற்று தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது 
 
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நெல்லை திண்டுக்கல் சேலம் கோவை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல்ஸ் அணிகள் மோதின 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெல்லையில் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக் அணியும் 184 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து ஆட்டம் சமமானதால் சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் சேப்பாக் அணி 9 ரன்கள் எடுத்த நிலையில் நெல்லை அணி 10 ரன்கள் எடுத்ததால் நெல்லை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments