Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20: இன்று ஒரே நாளில் 3 போட்டிகள்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (08:32 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல் போட்டி இன்று காலை எட்டு முப்பது மணிக்கு தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இதனை அடுத்து இன்று மதியம் 12.30 மணிக்கு இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இதனை அடுத்து 4.30 பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மூன்று போட்டிகள் இன்று ஒரே நாளில் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய முதல் போட்டியான தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments