Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் விராட் கோலி… தனிமைப்படுத்தலுக்குப் பின் ஆர் சி பி அணியோடு இணைவார்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:10 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முடித்த பின்னர் பயோ பபுளில் இருந்து வெளியேறிய கோலி தனது குடும்பத்தை சென்று பார்த்தார். இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள் ஆர்சிபி அணியினரோடு இணைய சென்னைக்கு வந்துள்ளார். மீண்டும் அவர் பயோ பபுளில் இணைய 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார்.

அதே போல மற்றொரு முக்கிய வீரரான ஏ பி டிவில்லியர்ஸும் சென்னைக்கு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments