Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி ரொம்ப ஆபத்தானவர்: கிளென் மேக்ஸ்வெல்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:01 IST)
பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இல்லாமல் இருக்கும் விராட் கோலி ரொம்ப ஆபத்தானவர் என அந்த அணியின்  கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கேப்டனாக இல்லாத விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் என்றும்  கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது அவருக்கு மிகப்பெரிய விடுதலை என்றும், கேப்டன் பொறுப்பில் இருந்த அழுத்தத்தில் இருந்து அவர் விலகி இருப்பது எதிரிகளுக்கு ஆபத்தானது என்றும் அழுத்தங்கள் இல்லாமல் இருப்பது அவருக்கு அற்புதமான ஒன்று என்றும் அவர் சில ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார் 
 
ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகியதை அடுத்து அந்த அணியின் கேப்டனாக டூபிளஸ்சிஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிந்ததே
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments