Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் உள்ள வந்தா எல்லாருக்கும் ஆபத்து – வக்கார் யுனிஸ் கருத்து !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (14:33 IST)
பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால் அது மற்ற எல்லா அணிகளுக்கும் ஆபத்துதான் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யுனிஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்வதற்கு பங்களாதேஷ் உடனானப் போட்டி மிக முக்கியமாக மாறியுள்ளது. ஆனால் அப்படியே வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து அணி நியுசிலாந்திடம் தோற்றால்தான் வெற்றிப் பெற முடியும் என்ற இக்கட்டான நிலைமையில் உள்ளது.

இந்நிலையில் வக்கார் யுனிஸ் ஐசிசி இணையதளத்துக்கு எழுதியுள்ள ஒருக் கட்டுரையில் ‘பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை வந்துவிட்டால் அது மற்ற எல்லா அணிகளுக்கும் ஆபத்தாகதான் முடியும். இப்போதைய நிலைமை பயங்கரமாகதான் இருக்கிறது. ஆனால் 1992 –ல் நடந்ததுதான் இப்போதும் நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments