Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரில் விக்கெட் இழந்தாலும் அடித்து நொறுக்கும் மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள்!

இந்தியா
Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (19:34 IST)
முதல் ஓவரில் விக்கெட் இழந்தாலும் அடித்து நொறுக்கும் மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள்!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே முதலாவது டி20 போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் முதலாவது ஓவரிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி பிராண்டன் கிங் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் தற்போது விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் மற்றும் கைலே மேயர்ஸ் ஆகிய இருவரும் அடித்து நொறுக்கி வருகின்றனர் 
 
குறிப்பாக மேயர் 7 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும், பூரன்  2 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. சற்று முன்வரை மேற்கிந்திய தீவுகள் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments