Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (18:40 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்
 
இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுகிறார் என்பதும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments