Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் இறுதி போட்டியில் சொதப்பிய டெல்லி.. மும்பை அபார பந்து வீச்சு..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (20:43 IST)
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் அந்த அணி மும்பை வீராங்கனைகளின் அபார பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
தொடக்க வீராங்கனை லேனிங் தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளும் பேட்டிங்கில் சொதப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியைச் சேர்ந்த வாங் அபாரமாக பந்துவீசி 3 விக்கட்டுகளையும் அமிலா கேர் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதே ரீதியில் சென்றால் டெல்லி அணி 100 ரன்கள் கூட எடுக்க வாய்ப்பில்லை என்பதால் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments