Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் ஜெயித்த இந்திய அணி பவுலிங் ... போட்டியில் வெல்லுமா...?

won the
Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (15:26 IST)
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டிவெண்டி - 20, 4 டெஸ்ட், 3  ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது.
இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற கோலி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
 
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் சுழற்பது வீச்சாளர் குல்தீப் அபாரமாக  பந்து வீசி வருகிறார்.
 
ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் ,டி சார்ட் களம் இறங்கினர். டி சார்ட் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
 
அடுத்தடுத்து வந்த வீரர்கள் தம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments