Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக தடகளப் போட்டி:இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:48 IST)
உலகத் தடகளப் போ
ட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக்கில்  இந்தியாவில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்தார்.
இந்த நிலையில், தற்போது, அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இன்றைய  போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினனார்..

வரும் ஞாயிற்றுக்கிழாய் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்   நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  19 ஆண்டுகளாக உலக தடகள போட்டியில் இந்தியர்கள் தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments