Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் ஶ்ரீகாந்த் தோல்வி

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:23 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் ஶ்ரீகாந்த் தோல்வி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது பேட்மிட்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 1
 
27 வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா உள்பட பல நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் இந்த தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார்
 
இந்த போட்டியில் சீன வீரர் 20 - 19 21 - 17 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தது பேட்மிட்டன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments