Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை செஸ் போட்டி: கார்ல்சன், பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை எத்தனை லட்சம் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:26 IST)
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா கடைசி நேரத்தில் போராடி தோல்வி அடைந்தார் என்பதும் இதனை அடுத்து கார்ல்சன் வெற்றி பெற்று உலககோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றார் என்பதையும் பார்த்தோம். 
 
முதல் இரண்டு சுற்றுகளில்  போட்டி டிரா ஆனதை அடுத்து மூன்றாவது சுற்று டை பிரேக்கர் மூறையில் அமைந்தது. இதில் இரண்டு சுற்றுக்களிலும் கார்ல்சன் வெற்றி பெற்றதை அடுத்து அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். 
 
இந்த நிலையில் உலக கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கார்ல்சனுக்கு 91 லட்சம் பரிசு தொகையும் இரண்டாம் இடம் பிடித்த பிரக்யானந்தாவுக்கு 67 லட்ச ரூபாய் பரிசு தொகையும் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிரச்சனையாவின் தீவிரமான முயற்சித்த பிரக்ஞானந்தாவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments