Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (08:04 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இங்கிலாந்து, அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன
 
இன்று ஜப்பான் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும் என்பதும் அதேபோல் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து டிசம்பர் 14ஆம் தேதி அரையிறுதிப் போட்டியில் டிசம்பர் 17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!

இந்திய டெஸ்ட் அணிக்குப் புதியக் கேப்டன்… ரோஹித் ஷர்மாவை நீக்க பிசிசிஐ முடிவு!

இன்று சிஎஸ்கே - கேகேஆர் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments