Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை ஹாக்கி: 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (20:48 IST)
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இன்று முதல் இந்தியாவில் தொடங்கியது. மொத்தம் 4 பிரிவுகளில் 16 நாட்டின் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன

இன்றைய முதல் நாள் போட்டியில் சி பிரிவில் உள்ள இந்திய ஹாக்கி அணியும், தென்னாப்பிரிக்கா ஹாக்கி அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே, போட்டி இந்திய வீர்ர்களின் கையில் தான் இருந்தது. இந்திய வீர்ர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கோல் போட்டு அசத்தி வந்தனர். இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தென்னாப்பிரிக்கா அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போடமுடியவில்லை. இந்திய அணியின் மந்தீப் சிங், ஆகாஷ்தீப்சிங், லலித உபாதே ஆகியோர் தலா ஒரு கோலும் சிம்ரஞ்சித்சிங் இரண்டு கோல்களும் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றபோது இந்திய அணி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments