Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:39 IST)
டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி சற்றுமுன் தொடங்கியுள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச தீர்மானம் செய்ததை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
குரூப்-1 பிரிவில் இதுவரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்ததை அடுத்து இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments