Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா விளையாட தடை! – ரஷ்ய விளையாட்டு வீரர்கள் கலக்கம்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (09:53 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் பல்வேறு உலகளாவிய போட்டிகளில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 7 நாட்களாக ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் நிலையில் சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா அறிவித்துள்ளது.

முன்னதாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து தெரிவித்திருந்தது. ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு பறித்தது.

தொடர்ந்து தற்போது உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் விளையாடுவதற்கு உலக ரக்பி நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. ரஷ்ய விளையாட்டு வீரர்கள் இவ்வாறான தடைகளால் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments