Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா அணிக்கு ஜிம்பாவே கொடுத்த இலக்கு இவ்வளவு தான்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (17:01 IST)
தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்  இன்று நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டி மழை காரணமாக தாமதம் ஆனது என்பதும் இதனை அடுத்து ஒன்பது ஓவர்களாக குறைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது
 
இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி 80 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஜிம்பாப்வே அணியின் வெஸ்லே கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

சில போட்டிகளுக்குப் பிறகா?... இதுதான் எங்கள் மூன்றாவது வெற்றி- தோனி ஜாலி பதில்!

23 நாட்களுக்குப் பிறகு முதல் வெற்றியை ருசித்த சி எஸ் கே…!

பெங்களூர் அணிக்குப் பெரும் பின்னடைவு…காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments