நான் செய்த மிகப்பெரிய தவறு - பார்த்திபன் குறித்து வருத்தப்பட்ட நடிகை சீதா!

Webdunia
புதன், 10 மே 2023 (10:28 IST)
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சீதா. 
 
இவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
 
பின்னர் அவரது நடவடிக்கையும் பிடிக்கவில்லை என கூறி பிரிந்தார். பின்னர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்னப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார். 
 
ஆனால், நீ போனது போனபடியே இருக்கட்டும் என கூறி பார்த்திபன் அவருடன் சேர்ந்து வாழவே இல்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சீதா திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தியது எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பார்த்திபன் என்னை கட்டாயப்படுத்தியதால் தான் நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என என வருத்தமாக சீதா பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6வது நாளில் மொத்தமாக சரிந்த ஜனநாயகன் வசூல்!.. இவ்ளோதானா?..

விரைவில் போயஸ்கார்டனில் குடியேறும் நயன்தாரா!.. வீடு ரெடி!...

ரஜினியின் பட்டத்தை ஆட்டய போட்ட தனுஷ்!.. இதெல்லாம் தெரிஞ்சிதான் நடக்குதா!..

உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு தனுஷ் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: கஸ்தூரி ராஜா

ஜனநாயகன் படத்தில் சர்ச்சையான காட்சிகள்!.. இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு நோட்டீஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments