Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த சமந்தா!

samantha
Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (07:34 IST)
இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் சமந்தா முதலில் தனக்கான முக்கியத்துவம் மிகவும் கம்மியாக இருப்பதாக கூறி நடிக்க தயங்கினார். பின்னர் விக்னேஷ் சிவன் அவரது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். 
 
இந்நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர், நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் சமந்தா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments