வீட்டிலேயே சுவையான ரசகுல்லா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
பால் - 1/2 லிட்டர் 
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
ஐஸ் கட்டி -  3
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
பிஸ்தா - 2

செய்முறை:
 
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஓரளவு சுண்டக் காய்ச்சவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பாலை திரியும் வரை கிளறவும். அடுத்து பாலில் ஐஸ்  கட்டிகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
 
பின்னர் திரிந்த பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து பாகுபோல் காய்ச்சவும். அடுத்து உருண்டையினை அதில் போட்டு ஊறவிட்டு அடுத்தநாள் சாப்பிட்டால் ரசகுல்லா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments