Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 180 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்- தமிழ் நாடு காவல்துறை

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:03 IST)
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யபவர்கள் மீது  180 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென   சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ் நாடு மதுரை உயர்  நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் விற்பனை, கடத்தல்,தொடர்பான வழக்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments