Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (19:15 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்  உருவாக்கிய  3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவரது  பெயரில் போலி பாஸ்போர் தயாரித்து வந்த 3 வெளி நாட்டினர் மீது உத்தரபிரதேச சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார்  நைரீயாவைச் சேர்ந்த   2 பேர் , கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர்  என மொத்தம் 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

கேரளா சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் மாளவிகா!

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments