Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வது கொரோனா அலை...நீதிமன்றம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (19:11 IST)
கொரொனா 3 வது கொரொனா அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மாநில அரசுக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரொன இரண்டாம் அலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: 553 மாவட்டங்களில் கொரொனா தொற்று விகிதம் 5% க்கும் கிழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது :

கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது சாராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளோவோர் எண்ணிக்கை 29 % ஆகக் குறைந்துள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், கொரொனா சிகிச்சைதொடர்ப்பான வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  கொரொனா 3- வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 3 ஆம் கொரொனா தொற்று அலையை எதிர்கொள்ள அரசால் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments