Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருளுடன் போலீசில் சிக்கிய பிரபல நடிகை

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (10:28 IST)

கேரளாவில் பிரபல  சீரியல் நடிகை போதை பொருட்களுடன் போலீசில் பிடிப்பட்டுள்ளார்.


மலையான சீரியல்களிலும், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை அஸ்வதி பாபு .  கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில், போதைப்பொருள் இருப்பதாக, தீர்க்ககாரா காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மெய்மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைபொருளோடு இருந்த நடிகை அஸ்வதி பாபுவையும், அவர் கார் ஓட்டுநரான பினோய் ஆப்ரஹாமையும் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments