Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு: ‘திரெளபதி’ குறித்து சர்ச்சை கருத்து!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (07:45 IST)
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்த இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய ஒரு பதிவு செய்திருந்தார்
 
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி என்றால் பாண்டவர்கள் யார்? கௌரவர்கள் யார்? என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார். இது பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உத்தரப் பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்/ இதையடுத்து அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments