Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியின் துணை ஆட்சியர் - பிரபல நடிகரின் மகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:29 IST)
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர் சின்னி ஜெயந்த். 30 வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் உள்ள இவர் இதுவரை 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில், 75-வது ரேங்க் பெற்றார். அப்போது பேட்டி ஒன்றில், பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறியிருந்த ஸ்ருதன் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் உதவி ஆட்சியர் பயிற்சியில் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பாவுக்கு பெருமை சேர்ந்த ஸ்ருதனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

கேரளா சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் மாளவிகா!

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments