Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகாரை அடுத்து நடிகர் சங்க பொறுப்பில் இருந்து வெளியேறிய நடிகர்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (10:28 IST)
கேரளாவை  சேர்ந்த விஜய் பாபு ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற மலையாள பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகின்றார்

இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் படத்தில் நடிகை ஒருவர் இவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக புகாரளித்தார்.

இதையடுத்து சமூகவலைதளத்தில் தோன்றி பேசிய விஜய் பாபு, சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவர் மேல் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட, வேறு ஒரு பெண்ணும் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்தார். இந்நிலையில் மலையாள நடிகர் சங்கமான AMMA –ல் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த விஜய் பாபு அந்த பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்