Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி நீதிபதியின் கருத்துகள் என் மனதை புண்படுத்தின! – நடிகர் விஜய் வேதனை!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (13:00 IST)
கார் இறக்குமதி விவகாரத்தில் தனிநீதிபதிகள் பேசிய கருத்துகள் தன்னை புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் வாங்கிய சொகுசு கார் மீதான வரி தள்ளுபடி குறித்த வழக்கில் நீதிபதி தெரிவித்திருந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் இறுதியாக விஜய் தரப்பில் கார் மீதான வரியை கட்ட ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் “கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கார் வாங்கினேன். கார் மீதான வரி தள்ளுபடி குறித்த வழக்கில் தனி நீதிபதி பேசிய கருத்துகள் என் மனதை புண்படுத்தின” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

விண்டேஜ் பாடல் தந்த மாஸ் ஃபீலிங்கை இழந்த ரசிகர்கள்… ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படத்தில் இணையும் இளைஞர்களின் ரீசண்ட் க்ரஷ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

தக் லைஃப் படத்தில் சிம்புதான் வில்லனா?... தீயாய்ப் பரவும் தகவல்!

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments