Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:54 IST)
ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ . 10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர்,         ஷாருக்கானுடன் பாலுவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது மார்க்கேட் மேலும் உயர்ந்தது, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார், அவரது சம்பளம் ரூ.5 கோடி முதல் ரூ. 8 கோடி முதல் வாங்குவதாக கூறப்பட்டது.

இ ந் நிலையில்,  இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ  .10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், இப்படத்தில் நடிக்க அவர் 20 நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், இத்தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments