Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியமாக வெளியில் பேசுவதை பாராட்டுகிறேன்… ஓவியா டிவீட்!

Webdunia
புதன், 26 மே 2021 (12:08 IST)
நடிகை ஓவியா சமீபத்தில் சர்ச்சையாகி விவாதிக்கப்படும் மாணவிகளின் பாலியல் தொல்லை குறித்து டிவீட் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் அந்த பள்ளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் மற்றும் சாதி ரீதியான தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஓவியா மாணவிகள் தைரியமாக இந்த குற்றச்சாட்டை வெளியியில் சொல்லி இருப்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் உண்மையாகவே அந்த நேர்மையையும் தைரியத்தையும் புரிந்துகொண்டு பாராட்டுகிறேன். பேசுங்கள் மற்றும் சொல்லுங்கள் #metoo’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்