Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரில் இருந்து வெளியேறிய ‘திருச்சிற்றம்பலம்’ நடிகை: என்ன காரணம்?

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (13:55 IST)
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென டுவிட்டரில் இருந்து வெளியேறி இருப்பது பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவர் ராஷி கண்ணா என்பதும் இவரது நடிப்பு ரசிகர்களால் போற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை பதிவு செய்து வந்த ராஷி கண்ணா திடீரென டுவிட்டரில் இருந்து மட்டும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் எதிர்பாராத காரணத்தினால் டுவிட்டரில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து உங்களுடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரைப் பற்றி டுவிட்டரில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments