Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை அடுத்து இன்று திருப்பதி சென்ற இன்னொரு பிரபல நடிகை!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (13:29 IST)
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று சென்னையில் நடந்த நிலையில் இன்று அதிகாலை புதுமண தம்பதிகள் திருப்பதி சென்று வழிபட்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் இன்று திருப்பதிக்கு வந்துள்ளார்
 
ருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை விஐபி தரிசனம் செய்த பின்னர் அவருக்கு திருக்கோவில் பிரசாதங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வழங்கினர்
 
தீபிகா படுகோனே திருப்பதிக்கு வந்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’என் வீட்டை ஆர்யா இடிச்சிட்டான்…” – சந்தானம் பகிர்ந்த ஜாலி தகவல்!

ப்ரதீப் ரங்கநாதனுக்கு இவ்ளோ பெரிய Fan Base ஆ? தண்ணீர் பந்தல் திறந்த ரசிகர்கள்!

கடைசியா ஒரு ஆட்டம்.. வெளியானது Squid Game Season 3 டீசர்!

அடிபொலியானு.. ட்ரெய்லரே தெறிக்குதே! தமிழிலும் எதிர்பார்ப்பை தரும் மோகன்லாலின் ‘தொடரும்’!

கிரவுட் பண்டிங் மூலமாக உருவாகியுள்ள ‘மனிதர்கள்’… அறிமுக இயக்குனர் ராம் இந்திராவின் வித்தியாச முயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments