Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதி! – காரணம் என்ன?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (15:38 IST)
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா. இவருக்கு நடிகர் தனுஷுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் தம்பதியர் தாங்கள் விவகாரத்து செய்துகொள்ள போவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று உடல்நலக் கோளாறு காரணமாக ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தார். இந்நிலையில் தற்போது காய்ச்சல், தலைசுற்றல் உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள ஐஸ்வர்யா, தான் நலமுடன் இருப்பதாக மருத்துவருடன் எடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments