Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ரைம் பிரான்ஞ்ச் விசாரணையில் அமலா பால்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (15:46 IST)
சொகுசு கார் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில், அமலா பாலை இனி க்ரைம் பிரான்ஞ்ச் போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர்.


 
 
சில மாதங்களுக்கு முன்பு சொகுசு கார் வாங்கிய அமலா பால், அதைத் தன்னுடைய சொந்த ஊரான கேரளாவில் பதிவுசெய்தால் நிறைய வரி கட்ட வேண்டும் என்பதால், போலி முகவரியில் புதுச்சேரியில் பதிவு செய்தார். இந்த விவகாரம் வெளியாகி, பெரும் சர்ச்சை வெடித்தது.
 
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சரே அமலா பாலுக்கு ஆதரவாகப் பேசினார். இந்நிலையில், அமலா பால் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனத் தெரியவர, வழக்கை க்ரைம்  பிரான்ஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments