Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ரைம் பிரான்ஞ்ச் விசாரணையில் அமலா பால்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (15:46 IST)
சொகுசு கார் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில், அமலா பாலை இனி க்ரைம் பிரான்ஞ்ச் போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர்.


 
 
சில மாதங்களுக்கு முன்பு சொகுசு கார் வாங்கிய அமலா பால், அதைத் தன்னுடைய சொந்த ஊரான கேரளாவில் பதிவுசெய்தால் நிறைய வரி கட்ட வேண்டும் என்பதால், போலி முகவரியில் புதுச்சேரியில் பதிவு செய்தார். இந்த விவகாரம் வெளியாகி, பெரும் சர்ச்சை வெடித்தது.
 
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சரே அமலா பாலுக்கு ஆதரவாகப் பேசினார். இந்நிலையில், அமலா பால் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனத் தெரியவர, வழக்கை க்ரைம்  பிரான்ஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்
Show comments