Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரித்திரத்தை மறந்து விட்டோம்: ‘பொன்னியின் செல்வன்’ குறித்து ஆனந்த் மஹிந்திரா டுவிட்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (18:27 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து பதிவு செய்து உள்ளார் 
 
சோழ பேரரசின் சாதனைகள், பலம், தொழில்நுட்பம் ஆகியவற்றை நாம் முழுமையாக உள்வாங்க வில்லை என்றே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்
 
உலக அளவில் நமது சரித்திரத்தை கொண்டுசெல்ல தவறியதால் தஞ்சை பெரிய கோவிலுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் சரித்திரத்தை நாம் மறந்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை படித்த அளவுக்கு சோழப் பேரரசின் சாம்ராஜ்யத்தை படிக்கவில்லை என்பது பெரும் வருத்தமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments