Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யன்கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (16:32 IST)
ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாக சந்தேகப்பட்டு பிரபல நடிகை ஒருவரிடம் விசாரணை செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஆர்யன்கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாக நடிகை அனன்யா பாண்டே மீது புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்து அவரிடம் விசாரணை செய்தனர்.மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்ததாக கூறப்படுகிறது.இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் அனன்யா பாண்டே சிக்கியுள்ளதை அடுத்து அவர் ஒப்புக்கொண்ட பல படங்களின் தயாரிப்பாளர்கள் அவரை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments