Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை முதல் முதலாக வெளி உலகுக்குக் காட்டிய சாயிஷா!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (08:59 IST)
பிரபல நடிகர் ஆர்யா, நடிகை சாய்ஷாவை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தற்போது பெயர் வைத்துள்ளனர் ஆர்யா சாயிஷா தம்பதியினர்.

குழந்தைக்கு அரியானா என்று பெயர் வைத்துள்ள நிலையில் இதுவரை குழந்தையின் முகத்தைக் காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சாயிஷா வெளியிட அது கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆனால் வழக்கம் போல எல்லா பிரபலங்களும் செய்வது போலவே குழந்தையின் முகம் தெரியாத விதமாகவே சாயிஷாவும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

100 கோடி ரூபாய் வசூலை எட்டிய சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்!

ரொமாண்டிக் கதையில் சந்தானம்… இயக்குனராக கௌதம் மேனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments