Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலருடன் கோயிலுக்கு சென்ற நயன்தாரா – அங்கு நடந்த எதிர்பாராத சந்திப்பு !

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (14:22 IST)
தனது காதலருடன் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாராவை பாஜகவில் சேர சொல்லி முன்னாள் எம்பி நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு தற்போது தமிழகத்தில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாஜகவின் முன்னாள் எம்பி.. நரசிம்மனும் வழிபாடு செய்ய இருவரும் சந்தித்துக் கொண்டனர்.  நயந்தாராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நரசிம்மன் நயன்தாராவை பாஜகவில் சேர அழைப்பு விடுத்துள்ளார். நயன்தாராவும் அவருக்கு புன்னகை பூத்தபடியே பார்க்கலாம் பதிலளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

இன்று பூஜையோடு தொடங்கும் ‘சூர்யா 46’ படம்..!

7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சலா?... ஜி வி பிரகாஷுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments