Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலருடன் கோயிலுக்கு சென்ற நயன்தாரா – அங்கு நடந்த எதிர்பாராத சந்திப்பு !

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (14:22 IST)
தனது காதலருடன் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாராவை பாஜகவில் சேர சொல்லி முன்னாள் எம்பி நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு தற்போது தமிழகத்தில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாஜகவின் முன்னாள் எம்பி.. நரசிம்மனும் வழிபாடு செய்ய இருவரும் சந்தித்துக் கொண்டனர்.  நயந்தாராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நரசிம்மன் நயன்தாராவை பாஜகவில் சேர அழைப்பு விடுத்துள்ளார். நயன்தாராவும் அவருக்கு புன்னகை பூத்தபடியே பார்க்கலாம் பதிலளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments