Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழிவாங்கக் கிளம்பும் வேட்டையன் ஆவி… இதுதான் சந்திரமுகி கதையா?

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (08:49 IST)
சந்திரமுகி 2 படத்தின் கதைப் பற்றி இணையத்தில் ஒரு செய்தி உலாவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் சிவாஜி பிலிம்ஸ் வசம் உள்ள நிலையில் அதை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது இந்த திரைப்படம்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைப் பற்றி இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதன் படி ‘கொலை செய்யப்பட்ட சந்திரமுகியின் ஆவி வந்து வேட்டையனை பழிவாங்கிய திருப்தியில் சென்றுள்ள நிலையில் முதல்பாகம் முடிவுற்றது. ஆனால் இப்போது வேட்டையன் சந்திரமுகியைப் பழிவாங்க மீண்டும் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்’ என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்புராஜ் சொன்ன சூப்பர் கதை.. வேண்டாம் என சொல்லி ‘கங்குவா’ குழியில் விழுந்த சூர்யா..!

இந்திய அரசியல் பிரபலத்திற்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்...!

ரிலீஸ் தேதி தாண்டியும் எந்த அப்டேட்டும் இல்லை! ..என்ன ஆச்சு அனுஷ்காவின் ‘காட்டி’ படத்துக்கு?

மணிரத்னமும் ரஹ்மானும் நகைச்சுவை உணர்வு குறைவானவர்கள்… கமல்ஹாசன் கேலி!

நடிகர் விஷ்ணு விஷால்& ஜ்வாலா கட்டா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments