Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா நடிகை பாலியல் வன்கொடுமை - இருவர் கைது!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (23:33 IST)
சினிமாவில் துணை நடிகையாக  நடித்துவருவரை கத்தி முனையில் வன்கொடுமை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சினிமா துணை நடிகர். இவர் நேற்றிரவு இரவு வீட்டில் இருந்தபோது, சுமார் 10:30 மணியளவில் அவரது வீட்டுக்கதவை இருவர் தட்டியுள்ளனர்.

அப்போது, அவர் கதவைத் திறந்துள்ளார்.2 பேர் நின்றுகொண்டிருந்த நிலையில் அவர்களிடம் யார் என்று விசாரித்துள்ளார்.

அவர்கள் இருவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து நடிகை     வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் அங்குள்ளா சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இருவரையும் பிடித்து போலீஸார் கைது செய்து சிறையில்   அடைத்தனர்.                                                          

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்