Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா நடிகை பாலியல் வன்கொடுமை - இருவர் கைது!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (23:33 IST)
சினிமாவில் துணை நடிகையாக  நடித்துவருவரை கத்தி முனையில் வன்கொடுமை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சினிமா துணை நடிகர். இவர் நேற்றிரவு இரவு வீட்டில் இருந்தபோது, சுமார் 10:30 மணியளவில் அவரது வீட்டுக்கதவை இருவர் தட்டியுள்ளனர்.

அப்போது, அவர் கதவைத் திறந்துள்ளார்.2 பேர் நின்றுகொண்டிருந்த நிலையில் அவர்களிடம் யார் என்று விசாரித்துள்ளார்.

அவர்கள் இருவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து நடிகை     வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் அங்குள்ளா சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இருவரையும் பிடித்து போலீஸார் கைது செய்து சிறையில்   அடைத்தனர்.                                                          

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்