Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியால் சினிமா பாதிக்கப்படுகிறது - விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (19:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் ஓடிடி ஆதிக்கத்தால்,சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், முன்னனி தயரிப்பாளரும் இயக்குனருமான  சி.வி.குமார். இவர், விஜய்சேதுபதி ந்டித்த பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில், இவர் ஓடிடி குறித்து பதிவிட்டுள்ளதாவது: அதில், ஜூலை 1 ஆம் தேதி வரை தியேட்டரில் ரிலீஸான படங்கள், அதன் விளம்ப்ரத்திற்கு ஆன செலவுத்தொகை கூடட வசூலிக்கவில்லை. இந்த ஓடிடி தளங்களின் வருகையால் மக்கள் வருகை குறைந்துள்ளது, இதற்கு காரணம் ஓடிடி தான். எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்.. காரணம் இதுதான்..!

மகன் - மருமகள் மீது அவதூறு கருத்து.. காவல்துறையில் புகார் அளித்த நெப்போலியன்..!

எல்லாமே பொய்.. தனுஷ் - அஜித் சந்திப்பு நடக்கவே இல்லை.. அடுத்த பட இயக்குனர் இவர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments